நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் அனைவரும் வாக்கினை செலுத்தி இம்முறை நூறு சதவீதம் வாக்கு கொடுத்து விட்டோம் என்ற நிலையை கொண்டுவர வேண்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபல நடிகர்கள் மற்றும் இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் என்பது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து பல்வேறு சமூக இயக்கங்கள் இது குறித்து விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர் […]
