வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திரங்கள் பெரியார் அரசு கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் […]
