Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ரூ 3,042,00,00,000 செலுத்தியது வோடபோன் ….!!

தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்த வேண்டிய ரூ 3,042 கோடியை வோடாபோன் நிறுவனம் செலுத்தியது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில் இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 3,042 கோடியை செலுத்தியது […]

Categories
தேசிய செய்திகள்

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.10,000,000,000 நிலுவை தொகையை செலுத்தியது

வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில்  1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளியேறிய வோடஃபோன்… அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டமான லிப்ரா க்ரிப்டோகரன்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலை …!!

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை  மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் .   நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்  சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால  ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

யார் பெஸ்ட்… வோடஃபோனா ? ஏர்டெலா ? நீங்களே முடிவு பண்ணுங்க …!!

ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில்  தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் . ஏர்டெல் : இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த  கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள்  ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் மொபைல் சேவைக் கட்டணங்கள்… ஜியோவுக்கு மாற வாய்ப்பு..!!

கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ 50,000,00,00,000 நஷ்டம்….. நாட்டை விட்டு வெளியேறும் வோடபோன்?

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின் வெறும் நான்கு நிறுவனங்களாகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. வோடபோனுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-2020 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் காலாண்டில் வோடபோன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே உத்தரவு.. ரூ 92,000,00,00,000 ..”ஏர்டெல், வோடபோனுக்கு ஆப்பு” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

ஏர்டெல் , வோடபோன்  நிறுவனம் மத்திய அரசுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்டெல் , வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயை குறைத்துக் காட்டுவதாக பல்வேறு தரப்பில் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் சமூக ஆர்வலர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் மத்திய அரசு தொலைதொடர்பில் உள்ள  கொளகையை மாற்றம் செய்து புதிய தொலை தொடர்பு கொள்கையில், தொலைத்தொடர்பு நிறுவனர் தங்களின் வருகையின் ஒரு பகுதியை மத்திய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வோடபோன் வழங்கும் ரூ. 255-ல் தினமும் 2.5 ஜி.பி.டேட்டா..!!!

வோடபோனின் புதிய சலுகையான தினமும் 2.5 ஜி.பி. டேட்டாவை  ரூ.255 பிரீபெயிட்டாக வழங்கியுள்ளது.   வோடபோன் நிறுவனம் முன்னதாக 2 ஜி.பி. டேட்டா அளித்த  சலுகையைத் தொடர்ந்து தற்போது  28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட  தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, 100 SMS,  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற புதிய சலுகை ரூ. 255 பிரீபெயிட் வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகையின் படி மொத்தம் 70 ஜி.பி. டேட்டா  வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 199, தினமும் 2 ஜி.பி. டேட்டாவும், ஜியோ ரூ.299 தினமும் 3 ஜி.பி. டேட்டாவும், பாரதி ஏர்டெல் ரூ. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ. 129 சலுகையில் மாற்றம்” கூடுதலாக டேட்டா வழங்கும் வோடபோன்..!!

வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 129 சலுகைகள்  மாற்றப்பட்டு, தற்சமயம் அதிகமான  டேட்டா வழங்குகிறது இந்தியாவில் வோடபோன் நிறுவனம்  தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியிருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்தால் இனி 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும். 2 G .P. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 S.M.S  போன்ற பலன்களும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. வோடாபோனின் இந்த ரூ. 129 சலுகை மாற்றத்தினால் ஏற்கனவே ரூ. 129 சலுகை  […]

Categories
டெக்னாலஜி

வோடோபனின் பயனர்களுக்கு 12 ஜி.பி டேட்டா வழங்கும் புதிய சலுகை…!!

வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]

Categories

Tech |