வார சந்தைக்கு அனுமதி வழங்கக் கோரி வியாபாரிகள் காய்கறிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை நாட்களில் வாரசந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த வார சந்தைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தற்போது வார சந்தை போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று வாரசந்தை […]
