Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடந்த வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி சில நாட்களுக்கு முன்பாக மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்ய திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தியினர்….!!

பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நடராஜபுரம் தரை பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் குபேந்திரன் தரை பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து வெள்ளத்தில் […]

Categories

Tech |