Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆலோசனை கூட சொல்ல மாட்டாங்க” நாசம் அடையும் பயிர்கள்…. விவசாயிகள் வருத்தம்….!!

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்காததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் உள்பட 6 பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்தும் வருகின்றனர். அதன்பின் கடந்த மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்களில் அதிக அளவில் படைப்புழு தாக்குதல் இருந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. வருத்தத்தில் இருக்கும் விவசாயிகள்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

கனமழை காரணத்தினால் கடலை செடிகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த கனமழையால் ஆதனக்கோட்டை பகுதியில் விவசாயி ஒருவர் வயலில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் கடலைக் கொடியை பிடுங்கி கடலை பிரித்து எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாங்கள் […]

Categories

Tech |