புரோ கபடி லீக் பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு புல்ஸ், யூ மும்பா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்தியாவில் பிரபலமாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி யூபி யோதா அணியை எதிர்கொண்டது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யூபி யோதா அணி முதல் […]
