கால்வாயில் விவசாயி இறந்து சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன குண்டி கிராமத்தில் தரணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் காலைப் பொழுதில் நிலத்திற்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் அமைந்திருக்கும் ஆற்றுத் தண்ணீர் செல்கின்ற கால்வாயில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
