உடல்நல குறைவால் விவசாயி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அடிக்கடி உடல்நல பாதிப்பால் முருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன்பின் கடந்த 5ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் முருகன் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]
