சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) பாகிஸ்தான் சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் உறைவிடம் தந்துவருகிறது. இதுகுறித்த சர்வதேச மாநாடு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில், உரையாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]
