மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்திருத்தங்கல் முருகன் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரன்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரீஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
