சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர், […]
