Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் மகளை காணவில்லை… சிறுமிக்கு நடந்த திருமணம்…. கைது செய்யப்பட வாலிபர்….!!

சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்,  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டிட பணிக்காக சென்றவர்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்துவருகிறார். இவர் கட்டிட பணிக்காக சிமெண்ட் கலவை இயந்திரத்தை பள்ளிப்பட்டு பகுதிக்கு கொண்டு சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்க ஏன் நடுவுல வந்தீங்க…. பெண்களுக்கிடையில் தகராறு… கைது செய்யப்பட்ட நால்வர்…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற ஒரு மனைவி உள்ளார். அப்பகுதியில் மற்றொரு முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதாவிற்கும் நாச்சியார்விற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள் ஐயனார், முருகன், மாரீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் போன்ற நான்கு பேர் நாச்சியாருடன் தகராறு செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் இந்த வேலை… ரோட்டில் நின்று ரகளை… கைது செய்த காவல்துறை…!!

ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுமன் நகரில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குல்லூர்சந்தை ரோட்டிற்கு சென்று, அங்கு ரோட்டில் நின்று கொண்டு சண்முகராஜ் தீடீரென அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீசார், சண்முகராஜ் ரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதனையடுத்து ரோட்டில் நின்று அவதூறாக பேசிய குற்றத்திற்காக சண்முராஜை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை செய்ய போகிறோம்… விடுதியில் நடந்த விபரீதம்… போலீசாரிடம் சிக்கிய கடிதம்….!!

தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு போ என வற்புறுத்திய உறவினர்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்… விருதுநகரில் பரபரப்பு…!!

வேலைக்கு செல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பாண்டியராஜன் வேலைக்கு செல்லாமல் அவ்வபோது கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு நாட்களை கழித்துள்ளார். இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து வேலைக்கு போகாத விரக்தியில் மனமுடைந்த பாண்டியராஜன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகமா இருக்கு…. மடக்கி பிடித்து விசாரணை… கைது செய்த காவல்துறை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

20ஆம் தேதிக்குள் வந்துருங்க…! இலவச வாகனம் வாங்கிக்கோங்க…. கலெக்டர் அறிவிப்பு …!!

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் கால்கள் முழுமையாக வலுவில்லாத மற்றும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் கணவனை மீட்டு கொடுங்க ஐயா…! கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர்… விருதுநகரை உலுக்கிய சோகம் …!!

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!

நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அந்த பழக்கம் வேண்டாம்…! உடனே நிறுத்து…. எச்சரித்த உறவினர்… பிறகு நடந்த சோகம் ..!!

குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப பழைய கட்டிடம்…! பலமுறை சொல்லிட்டோம்…. உயிர் தப்பிய பஞ். தலைவர்… விருதுநகரில் பரபரப்பு ..!!

பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயிர்களை தாக்கிய குலை நோய்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்… நிவாரணம் தர வேண்டி கோரிக்கை…!!

நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சமையலில் மும்முரம்… சேலையில் தீ பிடித்து…. மூதாட்டிக்கு ஏற்பட்ட முடிவு…!!

சமையல் செய்யும் போது புடவையில் தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லர் தெருவை சார்ந்தவர் லக்ஷ்மி அம்மாள். இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணெய் கசிந்து புடவையில் பட்டு தீ எரிந்தது. பின்னர் உடலில் தீ பராவியதால் அவர் அலறியுள்ளார். லட்சுமி அம்மாள் சத்தத்தை கேட்ட பக்கத்துவீட்டு நபர்கள் அவரது மகனான மகேஸ்வரனுக்கு தகவல் அளித்தனர். ஆனால் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டு வாசலில்… கட்டிலில் படுத்துகிடந்த கூலி தொழிலாளி வெட்டிக்கொலை… விரட்டிப்பிடித்த மக்கள்!!

சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருக்கு வயது 48 ஆகிறது.. இவரும், அதே ஊரைச் சேர்ந்த 50 வயதான முனியசாமி என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர். விறகு வெட்டும் தொழிலில் முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று முன் தினம் முனியசாமி மதுபோதையில் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெல்லையில் புதிதாக 31 பேருக்கும்,விருதுநகரில் 47 பேருக்கும் இன்று கொரோனா உறுதி…!!

நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி….. இதுதான் எங்க உணவா….? வேதனையில் மக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவன்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை….. HIV தொற்று அபாயம்….. விருதுநகர் அருகே பரபரப்பு….!!

விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில்  கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு  அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து….. 6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை….. சாத்தூர் அருகே சோகம்….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த சின்னகாமன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி சல்ஃபர் மற்றும் அம்மோனியம் நிறைந்து வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட அந்த அறை முழுவதும் தரை மட்டமானது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னப்பா இவ்வளோ சீக்கிரம்….. கேள்வி கேட்டதால் ஆத்திரம்….. பால் வியாபாரி குத்தி கொலை….!!

விருதுநகர் அருகே பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியையடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது  தொழுவத்தில் பால் கறக்க சென்ற இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துக்குமார் அமர்ந்திருப்பதைக் கண்டார். இதை கண்டவுடன் இந்நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இத்தனை நாள் நாங்க தான் செஞ்சோம்….. விட்டுக்கொடுக்க முடியாது….. கோவில் முன் ஆர்ப்பாட்டம்…. சாத்தூர் அருகே பரபரப்பு…!!

விருதுநகர் அருகே காளியம்மனுக்கு பூஜை செய்யும் வழிப்பாட்டை  விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்ட பெண்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த மடத்துபட்டி  கிராமத்தில் இரு சமுதாயத்தின் இடையே காளியம்மன் கோவிலில் வழிபாட்டை விட்டு கொடுப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர்…. சாலை…. எல்லா வசதியும்…. நல்லா கிடைக்கணும்….. பூமி பூஜை செய்த….. சாத்தூர் MLA….!!

விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA  பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த  நிகழ்வில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழக்கு இல்ல…. தப்பும் பண்ணல….. உன் இஷ்டத்துக்கு தூக்கிட்டு போய் அடிப்பியோ….. போலீசை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்….!!

விருதுநகர் அருகே வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சிவானந்தம் என்ற நபரை காவல்துறையினர்  வழிமறைத்த போதிலும் அவர் நிற்காமல் சென்ற காரணத்தினால், அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் தூக்கிச்சென்று கொடூரமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் மிக படுகாயமடைந்த அவர் சாத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ….. பற்ற வைத்ததும் நாங்கள் தான்…. அணைத்ததும் நாங்கள் தான்….. வனத்துறை விளக்கம்…!!

விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை  அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம்.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும்  நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சந்தேகம்” 11 மாத குழந்தை…. துடி துடிக்க சாவு….. தாய்-தந்தை கைது….. விருதுநகர் அருகே கொடூரம்…!!

விருதுநகர் அருகே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது 11 மாத குழந்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சம்சீதா  இவர்களது 11மாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இருந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், பல திடுக்கிடும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிப்பு

காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன் புத்தூர் சேர்ந்தவர் அருண். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அம்மாணவி அருணின் காதலை ஏற்க மறுத்தும் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரம் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியிடம் தனது காதலை ஏற்கும் படி கேட்டுள்ளார். அருணின்  காதலை மாணவி மறுத்துவிடவே விரக்தி அடைந்த அருண் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புல்வெளியில் சிதறி கிடந்த மருந்து…. வெடித்து சிதறிய பட்டாசு ஆலை….. 5 அறைகள் தரைமட்டம்….!!

விருதுநக அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை அடுத்த தியாகராய நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு சிவகாசி அருகே சொந்தமாக 40 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சில தொழிலாளர்கள் வெளியில் புல்வெளிகளை சீரமைக்கும் பணியில் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பாலியல் குற்றம்” கொடூர தண்டனைகள் இருக்கு…. செயல்படுத்த ஆளில்லை…. அன்புமணி ராமதாஸ் பேட்டி…!!

பாலியல்  தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி  அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒருமையில் திட்டியதால் கோபம்….. 50 செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருமையில் திட்டியதால் செவிலியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று  இரவு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உதவியாக இருந்த செவிலியரை ஒருமையில் மருத்துவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த செவிலியர் மனமுடைந்துபோக, இன்று காலை பாதிக்கப்பட்ட செவிலியருக்காக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 பேர்….. 8 வயது சிறுமி….. பலாத்காரம் செய்து கொலை….. 1 அசாம் வாலிபர் கைது…. 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை  விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தரமற்ற தண்ணீர்” கல்லடைப்பால் பலர் மரணம்….. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. விருதுநகரில் சோகம்…!!

விருதுநகரில் தரமற்ற தண்ணீரால்  ஏற்பட்ட சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450க்கும் மேற்பட்ட  கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே  குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகமானது  பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வந்தாலும் , இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்கள் நிலத்தடி நீரையே குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர். இந்நிலையில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனியாபுரம், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ட்ராவான தேர்தல் முடிவு” திடீர் கலவரம்….. டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு….. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ  மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆண்டு விழாவில் விழிப்புணர்வு……. தனியார் பள்ளி புதிய முயற்சி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் 34 வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளின் ஆடல், பாடல் சுற்றுப்புற சூழல் குறித்த விளக்க நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதில் இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் நடனங்களும், மழைநீர் சேகரிப்பு சுற்றுச்சூழல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு தரப்பினரிடையே கடும் மோதல்….. வானம் நோக்கி துப்பாக்கி சூடு…. 10 பேர் படுகாயம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் இருதரப்பினர் இடையே மோதல் முற்றியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரம் நடும் போது நிகழ்ந்த அதிசயம்…….. ஆராச்சியில் தொல்லியல்துறை…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு…..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள  பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை.!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்கவசம் சரியாக அணியாததால் உயிரிழந்த காவலர்….. விருதுநகரில் கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய்  ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அதிகாரிகள் அலட்சியம்” குழிக்குள் விழுந்து பலியான 3 வயது சிறுவன்…… விருதுநகரில் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தில் பஞ்சாயத்து சார்பாக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் ஊர் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காக 6 அடியில் குழி தோண்டப்பட்டது. பின் மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 கல்லூரி….. 150 மாணவர்கள்….. 2 நாள்….. மாநில அளவில் நீச்சல் போட்டி….!!

விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கின.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட 14 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த நீச்சல் போட்டியில், இறுதிப் போட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு வெடிக்குண்டுடன் காட்டுக்குள் சுற்றிய வேட்டையர்கள்…. அதிரடியாக கைது செய்த வனத்துறை…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின்  நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைதறி கூடத்தில் வெடிகுண்டு வீச்சு….. விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்திய மாணவர்களுக்கு சுத்தம் செய்யும் பணி… மதுரை நீதிமன்றம் அதிரடி..!!

விருதுநகரில் மது அருந்திய 8 மாணவர்களை காமராஜர் இல்லத்தை சுத்தசெய்யகோரி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையையடுத்த தேவரங்கூர் கலை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த எட்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தது. இதை அடுத்து தங்களை வகுப்புகளில் அனுமதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கொடுக்கல் வாங்களால் பலியான பெண் … அதிர்ச்சியில் ஊர் மக்கள் ..!!

அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள் விருதுநகர்

மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!

அத்திவரதர்  மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில்  40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து  செய்தியாளர்களிடையே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலி..!

தூத்துக்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு  திரும்பியுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த கருங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரு வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 6 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூரில் தண்ணீர் தட்டுப்பாடு… கருவேல மரத்தை அகற்ற நடவடிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த   சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக  வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories
மருத்துவம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்துாரில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ..

விருதுநகர்  மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின்  நிறுவனர் உமையலிங்கம் அவர்கள்  தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்  .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ  குழுவினர் மக்களுக்கு  கண்பரிசோதனை செய்து  ஆலோசனைகளும்  வழங்கினரர்கள் […]

Categories

Tech |