Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓன்று சேர மாட்டார்களா என்ற ஏக்கம்… பெற்றோரை நினைத்து வருந்திய மாணவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால் அஸ்வின் தனது தந்தையான ஆரோக்கிய சாமியுடன் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி முதலாமாண்டு பட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைசி நிமிடங்கள்…. தோல்வியில் முடிந்த முயற்சி… முதியவருக்கு நடந்த விபரீதம்…!!

குளிக்க சென்ற முதியவர் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாபட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியில் அய்யனார் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அவர் வெளியே வர முயற்சி செய்தும் முடியாததால் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலியாகி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனங்களின் அலட்சியம்… அதிவேகம் மிக ஆபத்து… விவசாயிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் பகுதியில் சங்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆண்மை பெருக்கி விளக்கு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசன் கோட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவர் ஓட்டி வந்த காரானது இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கையா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாட்டு தீவனத்திற்காக பதுக்கல்… அதிகாரிகளின் அதிரடி சோதனை… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

வீடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமனுக்கு வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாட்டு தீவனத்திற்காக இரண்டு பேர் ரேஷன் அரிசி வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மதியழகன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் மகாராஜபுரம் பெருமாள் கோவில் பகுதிகளுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப சிறப்பா வேலை செஞ்சிருக்காங்க… போக்குவரத்து ஊழியர்களுக்கு பரிசுகள்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை முன்னிட்டு சிறந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையத்தில் விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் என்பவர் தலைமை தாங்கினார். இதனை அடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா, போக்குவரத்து கழக அதிகாரிகள் சுப்பிரமணியன், மாரிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அமைக்கப்பட்ட குழுக்கள்… கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி… தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

தேசிய பசுமை தீர்ப்பாயம் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சன் குளத்தில் கடந்த 12ஆம் தேதி மாரியம்மன் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பட்டாசு ஆலை குத்தகைதாரர்கள் 2 பேர் உள்ளிட்ட மூன்று பேரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு வேற வழி தெரியல… இப்படி பண்ணுனா எல்லாருக்கும் சிரமம்தான்… விவசாயிகளின் நீண்டநாள் வேண்டுகோள்…!!

தானியங்களை உலர வைப்பதற்காக உலர் களம் அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி விவசாய பயிர்களை விவசாயம் செய்து, அந்த பயிர்களை உரிய இடம் இல்லாததால் சாலையில் போட்டு அதனை விவசாயிகள் உலர்த்துகின்றனர். இந்நிலையில் அந்த பயிர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் நான் என்ன பண்ண போறேன்… வெளிநாட்டிற்கு சென்ற வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான சிவகாசி வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்ற நாகராஜனுக்கு அங்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சிவகாசிக்கு வந்துவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த நாகராஜன் தனது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தை விட்டு பிரிந்து ரொம்ப நாளாச்சு… தாயுடன் வாழ்ந்தவர் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரக தாயம்மாள் நகரில் கனகவேல் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கனகவேல் ராஜா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவருக்கு என்ன நடந்துருக்கும்… ஊராட்சி மன்ற தலைவருக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வீரக்குடி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.முக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் யாரு இருக்கா…? வெடிவிபத்தில் இறந்த பெற்றோர்… கதறி அழுத சிறுமி… நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!

பெற்றோரை இழந்த துக்கத்தில் சிறுமி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் நடுசுரங்குடி பகுதியில் வசித்துவந்த பாக்யராஜ்-செல்வி தம்பதியினரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்கள் அந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காலையில் வழக்கம் போல பணிக்கு சென்று தனித்தனி அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ ஏன் இப்படி போறாங்க… ஆபத்தை உணராத மாணவர்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தொற்று குறைந்ததால் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமாக செய்த செயல்… வெடி விபத்திற்கு முக்கிய காரணம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி அதை குத்தகைக்கு விட்டிருப்பது தான் வெடி விபத்திற்கு முக்கிய காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு ஆலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்து… முடிவுக்கு வராத கோர சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு…!!

சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் முடிவிற்கு வருவதற்கு முன் அங்குள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. அதாவது காக்கிவாடன்பட்டி பகுதியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 120 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொன்னபடி செய்ய முடியல… தாய், மகனை துன்புருத்திய கும்பல்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தாய் மற்றும் மகனை காரில் கடத்தி சென்று துன்புறுத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆத்திகுளம் பகுதியில் தங்க மாரியப்பன் என்ற டி.வி மெக்கானிக் வசித்து வருகிறார். இவரின் நண்பரான மொக்கையா என்பவரின் மூலம் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஜெய்சங்கர் என்பவர்  தங்க மாரியப்பனுக்கு அறிமுகமானார். இந்நிலையில் ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதால் அதற்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டும் என்றும், அதற்குரிய ஒரு லட்சம் பணத்தையும் தங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த துயரம்… கைது செய்யப்பட்ட கேரளா வாலிபர்…!!

கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் தளவாய் பாண்டியன் என்ற முன்னாள் ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தனது சகோதரர் சஞ்சீவி பாண்டியன் என்பவருடன் தளவாய் பாண்டியன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் திடீரென தளவாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பிரதமர் மோடி இரங்கல்… 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாரின் கண்முன்னே…. ரகளையில் ஈடுபட்ட நோயாளி… வாலிபரை பிடித்து விசாரணை…!!

போலீசாரின் கண்முன்னே மருத்துவமனையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பாண்டி சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாண்டி சுப்புராஜ் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிகாலை 5 மணி அளவில் போலீசார் அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மருத்துவமனைக்கு வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை தாங்க முடியல… எல்லாமே நாசமா போச்சு… கண்ணீர் வடித்த விவசாயிகள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்த காட்டு யானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லேட் ஆனா தீயணைப்பு வாகனத்தில் செல்ல வேண்டிய கட்டாயம்… 108 ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்… வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்…!!

பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உங்களுக்கு நான் உதவி பண்றேன்… நம்பி ஏமார்ந்த பெண்… நூதன முறையில் திருடப்பட்ட பணம்…!!

பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக கீழரத வீதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஏ.டி.எம் எந்திரத்தில் அவரது கார்டு சரியாக அமையாத காரணத்தால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த முகக் கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் பணம் எடுக்க உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் இந்த வெறிச்செயல்… கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்… விருதுநகரில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளியை குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அண்ணாமலை என்கிற மகாலிங்கம் மற்றும் வெள்ளைச்சாமி என்ற கூலி தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த சிவலிங்கத்தை அண்ணாமலை வீட்டிற்கு வெளியே கூப்பிட்டுள்ளார். அதன்பின் வெள்ளைச்சாமி ஓடிவந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தின் தலை, மார்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாங்க எப்படி போகுறது… ரொம்ப சிரமமா இருக்கு… சீக்கிரமா வேலைய முடிங்க… பொதுமக்களின் கோரிக்கை…!!

சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட தோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவங்க சாப்பிட்டது ரப்பர் அரிசியா…? உடம்பு சரி இல்லாம ஆகிட்டு… உணவு பாதுகாப்பு அதிகாரியின் தகவல்…!!

விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் பிச்சைமணி என்பவர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பாரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் சமைத்து உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இவரிடம் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து யாருக்கும் விளங்கவில்லை. இந்நிலையில் அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர் இல்லாம கஷ்டபடுறாங்க… இதை சரி பண்ணுங்க… எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…!!

மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுதானது. இதன் காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் மின்மோட்டார் பழுதை நீக்குவதற்காக தங்கேஸ்வரன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பழுதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மின் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா பண்ணுவீங்க… கொடூரமாக கொலை செய்யப்பட்ட கண்டக்டர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் அரசு பேருந்து கண்டக்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் சந்தன மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை சந்தனமகாலிங்கம் வெட்டியதால் அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பிகள் மீது மரகிளைகள் விழுந்து விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு செல்லும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான்… இந்த ஆண்டு அதிகமா வெயில் இருக்கும்… மூத்த விவசாயியின் கணிப்பு…!!

மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீ ஏன் எங்க ஊருக்கு வந்த…? கேலி செய்ததால் வந்த வினை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!

மதுபோதையில் கேலி செய்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி பகுதியில் சிவலிங்கம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான வெள்ளைச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லூர் பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்ததால் சிவலிங்கம் அவரை அடிக்கடி கேலி செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் மது குடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு புதுசு வேண்டாம்… பழைய திட்டமே போதுமானது… சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்… !!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவங்களுக்கு துணையா நாங்க நிற்போம்… போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்… கைது செய்த காவல்துறை…!!

டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் வினோத் குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த போராட்டம் வாழ்க விவசாயிகள் சங்க தலைவர் காளிராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் சாவுக்கு இவன்தான் காரணம்… வீடியோ அனுபிட்டேனு மிரட்டுனான்… மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்… கைது செய்த காவல்துறை… விருதுநகரில் பரபரப்பு…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க மணிக்குமார் இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்ரோல் போடதான வந்த… நைசாக பையை பறித்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார் அங்க வச்சி விக்குறாங்க… சோதனையில் சிக்கிய பொருள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் எம். புதுப்பட்டி போலீசார் கோத்தகிரி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பெட்டி கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டுப்பாடுகளுடன் அனுமதி… தை அம்மாவாசைக்கு திறக்கப்படும் கோவில்… தீவிர பணியில் பாதுகாப்பு துறைகள்…!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கட்டுப்பாடுகளுடன் தை அமாவாசையையொட்டி திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற தினங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து வருகிற 11-ஆம் தேதி தை அமாவாசை நாளாக இருப்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திரவத்தை ஊற்றி திசை திருப்பியவர்கள்…பெண்ணிற்கு நடந்த செயல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பவுன் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செண்பக வள்ளி என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கமாக சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் தனது தோழியுடன் அந்த சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு இப்போ உண்மையான காரணம் தெரியனும்… அதுவரைக்கும் விட மாட்டேன்… ஊசி போட்டதுக்கு அப்புறம் தான் இப்படி ஆச்சு…கணவனை இழந்த மனைவியின் போராட்டம்…!!

பெண் தனது குழந்தைகளுடன் கணவனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துப்புரவு பணியாளராக புதூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தில் அருப்புக்கோட்டைக்கு மனோகரன் வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால தாங்க முடியல… எதுவுமே சரி இல்ல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓம் மேட்டுப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், முரளிதரன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இவரது மகனும் முரளிதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் முரளிதரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் லாரி கிளீனராக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொஞ்சம் கவனமா போங்க… வாக்கிங் போனவருக்கு நடந்த சோகம்… கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

நடைபயிற்சி மேற்கொண்ட போது நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் மங்காபுரம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராஜபாளையம்-தென்காசி சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் யூனியன் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சண்ட போடலேன்னா என்கூட இருந்துருப்பா…அவ சாவுக்கு நான்தான் காரணம்… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

மனைவியின் மீது சந்தேகப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழ கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரிமுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாசம் மனமுடைந்த குரு செல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… சோதனையில் சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அதன் உரிமையாளரான சிவராஜ் என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிக்கியவை மொத்தம் 2 1/2 டன்… போலீசாரின் அதிரடி சோதனை… கடத்தல் குறித்து தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி மீது சந்தேகம்… அவ போயிட்டா… நானும் போறேன்… விரக்தியில் கணவர் எடுத்த முடிவு…!!

மனைவி இறந்த விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்து பிரியா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குரு செல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரவோடு இரவாக…. மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் போலீசார்…!!

பேராசிரியையின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்களிங்கபுரம் உச்சி சாமி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரின் தாயார் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றதால், ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது…. எங்களுக்கு உடனே வேணும்… சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்…!!

சரியாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை 9 வது வாரம் உஜ்ஜி சாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த 25 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.  இதனால் கோபமடைந்த அங்கு வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வழங்க வேண்டும் என அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது என்ன வித்தியாசமா இருக்கு… சிக்கிய 5௦௦ மற்றும் 1௦௦ ரூபாய் கள்ள நோட்டுகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக இரவில் ஒரு வாலிபர் வந்துள்ளார். இவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு 500 ரூபாயை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டை பார்த்தவுடன் விற்பனையாளருக்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு… எங்கையும் தப்பிக்க முடியாது…கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 5 நபர்களை கைது செய்ததோடு அவரிடமிருந்து 53 மது பாட்டில்களையும் பரிந்துரை செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் சில நபர்களை அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் 5 பேர் அப்பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றத்திற்காக மணிராஜ், குணசேகர், செல்வராஜ், காளிராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அது இருந்தும் வேஸ்ட் தான்… ரொம்ப கஷ்டபடுறோம்… சீக்கிரமா நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்.. அங்க வச்சி விக்குறாங்க…. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கியவர்கள்…!!

மது விற்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருலிங்கபுரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரையும் மது விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்த 35 மது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை… குவிந்த மக்கள் கூட்டம்… சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தரிசனம்…!!

தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் […]

Categories

Tech |