Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கியவர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிவகாசி கிழக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பதும், வெங்கடசாமி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அவங்களை அங்கேயே திரும்ப அனுப்புங்க” வளைவில் நகர முடியாமல் நின்ற லாரி…. கடும் கோபத்தில் வாகன ஓட்டிகள்….!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை ஆனது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் பாரம் தாங்காமல் சில வாகனங்கள் கவிழ்ந்து விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகுவிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரத்துண்டுகளை ஏற்றி சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செய்வதறியாது திணறிய ஓட்டுனர்…. காருக்குள் இருந்த வேட்டி, சேலைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள காட்டன் வேட்டி, துண்டுகள், சேலைகள், சட்டைகள் போன்றவை இருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே நிறுத்தப்பட்ட பேருந்து…. அரசு-தனியார் ஓட்டுனர்கள் மோதல்…. சண்டையால் ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

பேருந்தை இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் வந்துள்ளது. இந்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த உடன் பேருந்தை இயக்குவது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தில் இருந்து எந்தப் பேருந்தும் வெளியே செல்ல முடியாத வகையில் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு” மினி மாரத்தான் நிகழ்ச்சி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. காயத்துடன் சென்ற முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள லட்சுமியாபுரம் பகுதியில் சின்ன வரதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காலி பாட்டில்களை சேகரிக்க தனது சைக்கிளில் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயத்துடன் வீட்டிற்கு சென்று அவரை உறவினர்கள் சிவகாசி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டயர் வெடித்து கவிழ்ந்த கார்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்…. நடந்த கோர விபத்து….!!

காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முத்துவேல் என்பவர் தனது காரில் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திற்கு செய்துள்ளார். இந்த காரை செந்தில்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களின் கார் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைசாமிபுரம் விளக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு” ரங்கோலி விழிப்புணர்வு…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ரங்கோலி, இருசக்கர வாகனப் பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி ஊராட்சியில் இருசக்கர வாகனப் பேரணி, ரங்கோலி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி வீணா போகுதே…. இதை சீக்கிரம் சரி பண்ணுங்க…. அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை….!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீணாகும் குடிநீர் சாலையோரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அதோடு தண்ணீரின் தேவையானது அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் வீணாக செல்லும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண்டிப்பா எல்லாரும் வந்துருங்க…. மாட்டு வண்டியில் சென்ற கலெக்டர்…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கலெக்டர் மாட்டுவண்டியில் சென்று பொதுமக்களுக்கு வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் விழிப்புணர்வு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது வித்தியாசமா இருக்கே…. பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு” மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி… உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்….!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில், மேலாளர் முத்துராமன் முன்னிலையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து உள்ளனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேர்தலை புறக்கணிப்போம்” அது இருந்தும் பயனில்லை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளித்து கொண்டிருக்கும் போது…. வாலிபருக்கு நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நெல்சன் துரைராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் நெல்சன் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நெல்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தரலைனா நான் செத்துருவேன்” மனைவியை மிரட்டியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மது குடிக்க பணம் கொடுக்கவில்லை எனில் தீக்குளிக்கப் போவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி தெருவில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும், மாமியாரையும் திட்டி வீட்டிற்கு வெளியே அனுப்பிய கோகுலகிருஷ்ணன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு நான் தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் சாத்தூர் டவுன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடை முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய மேரி என்பதும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.புதுப்பட்டி கோத்தகிரி பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக குருநாதன், அழகர்சாமி, முத்தையா, பொன்குமார் மற்றும் ராஜ்மன்னார் போன்ற 5 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன பண்ணியும் சரியாகல…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொத்திரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது கால் வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கருமருந்து உராய்வு காரணமாக…. ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து…. பரிதாபமாக பறிபோன உயிர்கள்…!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உயிர்களின் மதிப்பு அறியாதவர்கள்…. இறந்து கிடந்த புள்ளி மான்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு பெரியநாயகிபுரம் விலக்கு அருகே ஆண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வன பாதுகாப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு போன்றோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது இரை தேடுவதற்காக நான்கு வழிச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோபத்தில் வெளியேறிய மனைவி…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. தொழிலாளியின் விபரீத முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் மணிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான மணிராஜ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி வெளியே சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாம செய்யுறாங்க…. காட்டுக்குள் வசமாக சிக்கிய நபர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அனுமதியின்றி காட்டுப் பகுதியில் பட்டாசு தயாரித்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வீடுகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் செட் அமைத்து பட்டாசுகளை தயார் செய்கின்றனர். இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அளித்த புகாரின் பேரில் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோமாளி பகுதியில் வசித்து வரும் கணேஷ், கருப்பசாமி மற்றும் முத்துராஜா ஆகியோரை அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல் துறையினர் வழக்குப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“உத்தரவை நிறைவேற்றவில்லை” ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள்….. நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு அரசு பேருந்துகளை விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்ல குற்றாலம் தெருவில் செந்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு செந்தில் முத்து தனது மனைவி முத்துமாரி என்பவருடன் ராஜபாளையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, மடவார்வளாகம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று இவர்களின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த வேலை வேற நடக்குதா…. காவல் துறையினருக்கு வந்த தகவல்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

அனுமதி இன்றி வீடுகளில் செட் அமைத்து பட்டாசு தயார் செய்தவரை காவல்துறையினர்  கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அனுமதி பெறாமல் காட்டுப் பகுதிகளிலும், வீடுகளிலும் செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கின்றனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் வெம்பக்கோட்டை பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் அனுமதி இன்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இன்று முதல் அனைத்தும் மூடப்படும்” திணறும் உரிமையாளர்கள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

பட்டாசு ஆலைகளை பாதுகாக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காளையர் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதே நாளில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தப்பு பண்ணுனா இதுதான் கதி…. அளவுக்கு அதிகமானால் ஆபத்து தான்…. அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

விதிகளை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதால்  பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன நடந்துச்சுன்னு தெரியல….. தவிப்பில் குடும்பத்தினர்…. மனைவியின் பரபரப்பு புகார்….!!

விடுதி அறையில் கூலித்தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாலாவயல் பகுதியில் ஆலப்பன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெத்துரெட்டிபட்டியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறையில் ஆலப்பன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த கொடுமையை தாங்கிக்க முடியல…. இதை விட அதுவே மேல்…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தட்டு மேட்டு தெருவில் சுப்புத்தாய் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோய்க் கொடுமை அதிகமாக இருப்பதால் உயிரோடு இருப்பதை விட இறப்பதே மேல் என்று தனது மகளிடம் கூறிய இந்த மூதாட்டி திடீரென வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்ட விரோதமாக செய்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வேலுச்சாமி என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிலை போல் நடித்த சிறுவன்…. சேட்டை செய்த குரங்கு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குரங்கிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் சிலை போல் நடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மறைகுளம் கிராமத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று தெருவில் நடமாடும் அனைவரையும் துரத்தி கடித்துள்ளது. மேலும் அந்த குரங்கு 15க்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரில் 10 வயது சிறுவன் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த குரங்கு சிறுவன் அருகே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதல் திருமணம் செய்த ஜோடி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திவ்யகுசீலி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரிஷி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முது ரிஷி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவ்வழியாக வந்த டிராக்டர் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து ரிஷி சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதைதான் இவ்வளவு நாளா செஞ்சிங்களா…? சோதனையில் வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

2 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விருதுநகர்-சிவகாசி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வேனை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் 40 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் தப்பிக்க முடியாது…. பறக்கும் படையினர் சோதனை…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து 3 பறக்கும் படை குழுக்கள் தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. 20 மணி நேர போராட்டம்…. திணறும் தீயணைப்பு வீரர்கள்…!!

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் 20 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும்  பிரதோஷம் அன்று மட்டும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலை தடுமாறி கீழே விழுந்தவர்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. விருதுநகரில் சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உயிரிழந்தவரின் சடலமானது அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றிய தீ… வெடித்து சிதறிய பட்டாசு ஆலை… அடுத்தடுத்து விபத்துகளால் பதற்றம்…!!

பட்டாசு ஆலை திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதில் இருந்த மூன்று அறைகளில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அந்த இடத்துல சிறுமியா…? சட்ட விரோதமாக நடந்த செயல்… விருதுநகரில் பரபரப்பு…!!

சிறுமியை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் சுப்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனையடி பட்டியில் சொந்தமாக பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிப்பதாகவும், சிறுமிகள் பணிகளில் ஈடுபடுத்த படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் வருவாய்த் துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தாழம்பூ ராஜா பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க… மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம்-மதுரை சாலையில் இருக்கும் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மர்மமான மரணம்… திருநங்கைக்கு நடந்த சோகம்… தாயார் அளித்த பரபரப்பு புகார்…!!

மர்மமான முறையில் திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ் திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனி பகுதியில் திருநங்கை மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட மருதுபாண்டியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் இதை தடுக்கணும்… மத்திய அரசின் ஆலோசனை கூட்டம்… வெளியிடப்பட்ட பயனுள்ள தகவல்கள்…!!

விபத்துக்கள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டமானது வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர். கடந்தவாரம் அச்சன்குளத்தில் இயங்கிவந்த மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 25 க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலையடிப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ திடீரென இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எல்லாம் கரெக்டா தானே இருந்துச்சு… திடீரென அறுந்து விழுந்த கயிறு… சந்தேகத்தில் மகன் அளித்த புகார்…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வைக்கோல் லோடை தனக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி கொண்டு அதனை கயிறு போட்டு கட்டியுள்ளார். இந்நிலையில் கட்டியிருந்த கயிறை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கயிறு அறுந்து டிராக்டரில் இருந்து ராஜேந்திரன் கீழே விழுந்துவிட்டார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்க அதை விற்க கூடாது… என்ன சொன்னாலும் திருந்தமாட்டாங்க… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ராஜகுலராமன் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதிக்கப்பட்ட பணிகள்… நாங்க சொல்லுறத செய்யுங்க… விருதுநகரில் பரபரப்பு…!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களை பாதிக்கும் சுற்றுசுவர்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்… நெடுஞ்சாலை துறையை கண்டித்து போராட்டம்…!!

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாற்றுபாலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் மற்றும் பொதுப் பாதை ஆகியவற்றை மறைத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய அலுவலகக் கட்டிடத்தின் சுற்று சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் குமார் போன்றோர் பொதுப்பாதை மற்றும் குடிநீர் குழாயை விடுத்து கட்டிடம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி செஞ்சா நாங்க என்ன பண்ணுறது… எல்லாமே பாதிக்கப்படுது… அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ஊரணி அருகே உள்ள மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், நீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டின் முகப்பு பகுதியில் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டுவதால் அந்த சாலையின் வழியாக கோட்டைப்பட்டி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருவேங்கடம் போன்ற பல ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குப்பைகளை ரோட்டில் ஒரு இடத்தில் கொட்டி எரிப்பதனால் அது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எந்த அடிப்படை வசதியும் இல்ல… வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கல்லூரியை செயல்படுவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல பேரின் உயிர்களை பறித்த வெடிவிபத்து… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியான உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி அச்சம் குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணவன்-மனைவி, கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் போன்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகியதால் படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர […]

Categories

Tech |