Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்குண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளித்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொது கழிப்பிடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக 3 சக்கர வாகனம், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

படிக்கட்டில் நின்றபடி பயணம்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மாணவ-மாணவிகள் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் சிவகாசிக்கு வந்த பிறகு பல்வேறு பகுதிகளில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் மாணவர்கள் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகத்தடை போன்ற அமைப்பு…. சடலத்தை வைத்து போராடிய உறவினர்கள்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வாலிபரின் சடலத்தை சாலையை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஞ்சாம்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இதனை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சற்று உயரமாக மூடி வைத்துள்ளனர். இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முத்துச்செல்வம் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்து வசதி வேண்டும்…. 5 கி.மீ தூரம் நடக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்லத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றதால் தற்போது 10 குடும்பத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மிதலைக்குளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செலவுக்கு பணம் கொடுத்த தந்தை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் வேலைக்கு செல்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்போது கிராமத்தில் கிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கீர்த்தனாவின் தந்தையான பாபு என்பவர் தனது மகள் செலவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இன்னிலையில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதை நினைத்து மன உளைச்சலில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடுப்பு சுவரில் மோதிய வாகனம்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் காதர் உசேன் என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் காதர் இரவு நேரத்தில் தனது நண்பர்களை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது காதரின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கீழே இறங்கிய பெண்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. விருதுநகரில் சோகம்…!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கூடங்குளம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் தனலட்சுமி ஏறியுள்ளார். இதனையடுத்து அயன் கொல்லங்கொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தனலட்சுமி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின்பக்க டயர் தனலட்சுமியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் கட்டபொம்மன் நகரில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முருகேசன் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முருகேசனுக்கு 10 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளை கண்டித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் அனிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கு வருகிற 12-ஆம் தேதி திருமணம் நடத்த அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்திய பாத்திமாவை ஆயிஷா பேகம் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாத்திமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நடைபெற்ற கட்டிட பணி…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் லிங்கராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் தங்க மாரியப்பன், தங்கேஸ்வரன், கண்ணன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஆனால் தங்கேஸ்வரன் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோர் லேசான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்…. வசமாக சிக்கிய நால்வர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன், மாரியப்பன், கண்ணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி சரவெடிகள தயாரித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாக்குசாவடி மையத்திலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த போலீஸ்…. விருதுநகரில் பரபரப்பு…!!

வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜசேகர் மற்றும் குமரேசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருவதை காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த மையத்திற்குள் நல்ல பாம்பு இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாறுமாறாக ஓடிய கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராஜா மற்றும் தினேஷ் ஆகியோருடன் காரில் தேனியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருக்கும் மெடிக்கலில் மருந்துகளை விநியோகம் செய்ய சென்றுள்ளார். இவர்களின் கார் கோபாலபுரம் அருகில் இருக்கும் பார்வதி ஓடை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விருதுநகரில் சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பிறகு மானின் உடலானது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் சத்யபிரபாஸ் முன்னிலையில் உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கூட்டுறவு ஊழிய சங்கதினர் சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கொரோனா காலத்தில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 750 கிடங்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 44 தொழிலாளர்கள் நல சட்டங்களை மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்… தொழிலதிபருக்கு நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தொழிலதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பூலோக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தனகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சந்தன குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சட்ட விரோதமாக அப்பகுதியில் மாரிராஜ் மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிராஜை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுடுகாட்டில் வைத்து எரிக்க கூடாது….. வழக்கறிஞர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சுடுகாட்டில் வைத்து குப்பைகள் எரிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சங்கராபரணி ஆற்றின் அருகில் இருக்கும் சுடுகாட்டில் எரிக்கின்றனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சக்தி ராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாஸ்கர், கலியமூர்த்தி, ஸ்ரீனிவாசன் போன்றோர் சுடுகாட்டில் வைத்து குப்பைகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கோவிலுக்குள்ள தான் இருக்கு” அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோவில் கட்டிடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில் கட்டிடத்திற்குள் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் பதுங்கி இருந்த பாம்பை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா….? உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர்ராஜ் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதையுமா விக்கிறாங்க….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த கடையின் உரிமையாளரான பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெட்டி கடையில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண் சரியாக தெரியாததால்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கண் பார்வை சரியாக தெரியாமல் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்ற மூதாட்டி கண் பார்வை சரியாக தெரியாததால் திடீரென அங்கிருந்த தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாரா இருக்கும்….? முதியவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயில் நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வைத்தியலிங்கபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பேச்சியம்மாளை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண்ணிமைக்கும் நேரத்தில்… நண்பர்களுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாட்டுத்தரகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் மாரியப்பன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மாட்டு தரகர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவர்களின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாங்காய் பறிக்காதீங்க” சரமாரியாக தாக்கப்பட்ட முதியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மாங்காய் பறித்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மம்சாபுரம் பகுதியில் ராமர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சில மர்ம நபர்கள் மாங்காய்களை பறித்துள்ளனர். இதனை பார்த்த ராமர் மாங்காய்களை பறிக்கக் கூடாது என்று அவர்களை தடுத்ததால் கோபம் அடைந்த அவர்கள் ராமரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னராஜ் என்பவரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தட்டி கேட்டது ஒரு குத்தமா…? உறவினர்களுக்கு நடந்த விபரீதம்… விருதுநகரில் பரபரப்பு…!!

மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்தவரை தடுக்க முயன்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பாண்டி தேவி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காசி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து காசி மது போதையில் பாண்டி தேவியை தாக்கியபோது அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி கூட இருக்குமா…? புதிதாக பிறந்த கோழிக்குஞ்சு… ஆச்சரியமாக பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் தனது வீட்டில் எண்ணற்ற கோழிகளை வளர்த்து வருகின்றார். இதனையடுத்து இவருக்கு சொந்தமான கோழி ஒன்று குஞ்சு பொரித்துள்ளது. இவ்வாறு அதில் பொரித்த ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. இதனையடுத்து நான்கு கால்களுடன் பிறந்த அந்த கோழிக்குஞ்சை சுற்று வட்டாரத்தில் வசிக்கும் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என் அம்மாவை காணும்…. கண்மாயில் கிடந்த சடலம்… மகனின் பரபரப்பு புகார்…!!

காணாமல் போன மூதாட்டி கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சார்ஜர் வண்ணார்பேட்டை பகுதியில் சின்னம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி காணாமல் போனதால் அவரது மகன் பாலன் என்பவர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பாலன் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய்க்குள் இறந்து கிடப்பது தனது தாய் சின்னம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நான் சொன்னதை அவர் கேட்கல… மனைவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனிக்குடித்தனம் போக கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாகலிங்கபுரம் நகரில் சரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ஜெயபாரதி தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரத்குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டீங்களா…? சோதனையில் சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குமளங்குளம் பகுதியில் எம்.புதுப்பட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் விநாயகர் தெருவில் வசித்துவரும் தங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினருடன் சென்ற சிறுவன்… பறிபோன இரு உயிர்கள்… விருதுநகரில் நடந்த சோகம்…!!

கண்மாயில் நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது சிறுவனும், கட்டிடத் தொழிலாளியும்  தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செனல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது உறவினரான கடம்பங்குளம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளி மூர்த்தி என்பவருடன் கடம்பன்குளம் கண்மாயில் நீச்சல் பழக சென்றுள்ளார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி சிறுவன் மோகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய ஓட்டுனர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற மினி வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் வருவாய்த் துறையினருக்கு அனுமதியின்றி ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் சாலையில் மண் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… சோதனையில் சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் வாத்தியார் மடம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது மது விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் வெள்ளையாபுரம் பகுதியில் வசிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்…. இரண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சோழபுரம் கீழூர் கிராமத்தில் செல்வமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வ முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் மற்றும் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கரெக்டான டைம்கு போயிட்டாங்க…. கையும் களவுமாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பிகளை திருட முயற்சி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றை உடைத்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பியை மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழியில் சிக்கி கொண்ட மாடு… பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினர்…பொதுமக்களின் குற்றசாட்டு…!!

குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பசு மாட்டை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களை ஊழியர்கள் சரியாக முடிவதில்லை எனவும், பணிகளை முடிக்க காலம் தாழ்த்துவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் செவல்பட்டி தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தாமிரபரணி கூட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொந்தக்காரன் பண்ணுற வேலையா இது…? வசமாக சிக்கியவர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக உறவினர் காருக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குவளைக் கண்ணி கிராமத்தில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேத்தூர் பகுதியில் இருக்கும் தனது தென்னந்தோப்பு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் தென்னந்தோப்புக்கு சென்றுவிட்டு ரூபன் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேப்பர்ல இதான் இருக்கா…? அதிர்ச்சி அடைந்த மூதாட்டி…. வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுந்தர வள்ளி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் உங்களுக்கு முதியோருக்கான உதவி தொகை வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பின் அந்த உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அதிகாரிக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறையில் கேட்ட அலறல் சத்தம்…. பங்க் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெட்ரோல் வாங்கி விட்டு அதே இடத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு திருத்தங்கல் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்பவர் சென்றுள்ளார். அவர் தான் கொண்டு சென்ற காலி பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பாட்டிலுடன் பங்க் கழிப்பறைக்கு சென்று கண்ணன் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நரபலி தான் கொடுத்தாங்களா…? பொதுமக்களின் பதற்றம்… விருதுநகரில் பரபரப்பு…!!

பெண் குழந்தையை நரபலி கொடுத்துள்ளதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடக்குபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் 100 நாள் வேலைக்கு சுடுகாடு வழியாக சென்றுள்ளனர். அந்த சமயம் சுடுகாட்டில் பெண்குழந்தை ஒன்று எரிந்து கிடப்பதாகவும், அதன் பக்கத்தில் தேங்காய், எலுமிச்சம் பழம் போன்ற பூஜை பொருட்கள் கிடப்பதாகவும் கூறியுள்ளனர். அதாவது குழந்தையை நரபலி கொடுத்து உள்ளனர் என்ற வதந்தி பரவியதால் ஒவ்வொருவரும் தங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோபத்துல இப்படியா பண்ணனும்… மனைவியின் கண்முன்னே…. நடந்த துயர சம்பவம்…!!

மது குடிக்க பணம் தராததால் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி ரங்கநாதபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் தர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நல்லா தான் என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்…. திடீர்னு இப்படி ஆகிருச்சு… வாலிபருக்கு நடந்த விபரீதம்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முத்துராமலிங்கம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரன் என்ற பி.பி.ஏ பட்டதாரி மகன் உள்ளார். இந்நிலையில் உமாமகேஸ்வரன் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு அவருடைய நண்பர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதையும் சேர்த்து கொண்டு போயிருக்கலாம்…. வசமாக சிக்கி கொண்டவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாகனசோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 3 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்  ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது . இதனால் பொதுமக்களுக்கு பணமோ, பரிசுபொருளோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரமூர்த்தி பட்டி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நம்ம எல்லாரும் எப்படி இருந்தோம்…. திரும்பி வருமா அந்த நாட்கள்…. முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி…!!

மகளிர் கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வி.பி.எம்.எம் மகளிர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி நிர்வாகம் சார்பில் அங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை சேர்மன் பி.பி.எம் சங்கர் தலைமை தாங்க, தாளாளர் பழனி செல்வி சங்கர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் செந்தாமரை லட்சுமி அம்மாள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவரா இந்த காரியத்தை பண்ணுனாரு…? காவல்துறையினரின் சோதனையில் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

1200 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அதனை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு அவனியாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த ஒரு நபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த புள்ளி மான்…. இறை தேட வந்ததால் பரிதாபம்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

நாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு விடத்தகுளம் கண்மாய் கரையில் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு வனசரக அலுவலர் விஜய் பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடத்தகுளம் கண்மாய் பகுதிக்கு இரை தேடுவதற்காக வந்த மானை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனநலம் பாதித்த சிறுவனுக்கு நடந்த சோகம்…. கதறி அழுத தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏ.பி.டி கம்பம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட யோக பாலகுமாரன் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோக பாலகுமாரன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சுகன்யா அவரை அனைத்து இடங்களிலும் தேடி […]

Categories

Tech |