Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தவசிலிங்காபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்று மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயலில் வேலை பார்த்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஆதி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் மின்னல் தாக்கி கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்…. மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தங்கராஜ் என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜ் அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மர்மமான இறந்த கர்ப்பிணி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லான்பட்டியில் ஜான்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் பாண்டியனுக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி உடலில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாங்க முடியாத வலி…. ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ஓட்டுனராக வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபாண்டி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரபாண்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த மணிகண்டன், பிரபு மற்றும் விக்கி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சாமிநாதன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த கணேசன், மணிகண்டன், வீரபுத்திரன் மற்றும் பாபு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலனுக்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் தெற்கு தெருவில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரனின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடித்து குதறிய தெரு நாய்கள்…. புள்ளி மானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தெரு நாய்கள் கடித்ததால் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை அணைப்பகுதிக்கு தண்ணீரைத் தேடி புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அந்த புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த பள்ளி மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்தில் புள்ளி மான் இறந்துவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி புரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது குருவம்மாளை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் குருவம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“குடும்ப தகராறு” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிதாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 2 வாரங்களில்…. துடிதுடித்து இறந்த புதுமாப்பிள்ளை…. விருதுநகரில் கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பாரதி நகரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருப்பசாமிக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜவுளி எடுப்பதற்காக கருப்பசாமி அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமானுஜபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கருப்பசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற லாரியின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்புத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ராஜின் மனைவி ஆனந்தி என்பவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. நகைக்கடை உரிமையாளர் பலி…. விருதுநகரில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் உறவினர்களான முருகேசன், பிச்சை ஆகியோருடன் என்.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலர்களை துன்புறுத்திய வாலிபர்கள்…. இளம்பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது காதலன் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மூக்கையூர் கடற்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 ரவுடிகள் காதலர்களை வழிமறித்து துன்புறுத்தியதோடு, அவர்களது செல்போனை பறித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு கழிவுகளை எரித்த போது…. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில் வீரர் பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பிறகு வெளியே வைத்து பட்டாசு கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டாசுகள் வெடித்து ஆலையின் உள்ளே கருந்திரி வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்துவிட்டது. இதனால் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஊரணிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பால்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ஊரணி கரையில் பால் சாமியின் ஆடைகள் இருந்ததை பார்த்து உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே குண்டாற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த குற்றத்துக்காக வெள்ளைச்சாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த ராமர், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பெண் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெண் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அலுமினிய தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கூரைகுண்டு கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான சுடர் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலையில் பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது வீட்டில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென மாயமான ஆடுகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராமர் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு நேரத்தில் வீட்டின் கூடத்தில் அடைத்து வைத்து விட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இரண்டு ஆட்டுக்குட்டிகள் கணமல் போனது கண்டு ராமர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வலி குறையவே இல்ல…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் கொத்தனாரான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சந்தனகுமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த சந்தனகுமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் தகராறு செய்த மகன்….. தந்தையின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பூங்கா நகரில் கூலி தொழிலாளியான முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமேரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆட்டோ ஓட்டுநரான ஷாஜகான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஷாஜகான் அடிக்கடி தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் ஜோதி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இதனால் கண் விழித்து வெளியே வந்து பார்த்த ஜோதிமுருகன் தனது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் வலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு தனது நண்பரான ராஜ் உள்பட 4 பேருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் கன்னியாகுமரி நோக்கி சென்றுள்ளார். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜ் ஓட்டி சென்ற நிலையில் சந்துரு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் கவுசிகா நதி பாலத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளுக்கு நடக்கவிருந்த திருமணம்…. ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவில் ஓய்வுபெற்ற பேராசிரியரான சூரிய சந்திரர் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சந்திர செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை…. பயங்கர சம்பவம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தி.மு.க பெண் நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உடையானம் பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராக்கம்மாள், தற்போது தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது மனைவி சோலைமணி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவன் தான் தகவல் கொடுத்திருக்கான்” வாலிபரின் வெறிச்செயல்…. விருதுநகரில் பரபரப்பு…!!

தொழிலாளியை வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சுனாபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையை வைத்து மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தன்னைப்பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது குடித்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி பகுதியில் டிராக்டர் ஓட்டுநரான ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஸ்வரன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ராமர் தரகம்பட்டி ரோட்டில் இருக்கும் ஒரு தனியார் மது பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் அங்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரியும் தீ…. குழுக்களாக பிரிந்து போராடும் வனத்துறையினர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கிழக்குப் பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்த மலை அடிவாரத்தில் எம்.ஜி.ஆர் நகர், மலையடிப்பட்டி, அழகை நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலை உச்சியில் இருக்கும் ராமர் கல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தால் அது பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கூலித் தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியராஜனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. மின்வாரிய ஊழியர்களின் பணி…!!

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியை உடனடியாக சரி செய்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் இருக்கும் மின்கம்பி திடீரென அறுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எந்த வசதியும் இல்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலப்பாட்டம் கரிசல் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இதற்கான இடத்தை அப்பகுதி மக்கள் தேர்வு செய்து கொடுத்த பிறகு அரசு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையை கடக்க முயன்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா பாஸ்வான் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நிம்மி குமாரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நிம்மி குமாரி சாலையை கடக்க முயற்சி செய்த போது அடையாளம் தெரியாத வாகனம் இளம்பெண் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிம்மி குமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் குமார் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும்போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சமர்ப்பணம்…. ஆணிப்படுக்கையில் தீபத்தை ஏந்தியபடி நடந்த யோகா நிகழ்ச்சி…!!

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையில் தீபத்தை ஏந்தியபடி ஆணிப்படுக்கையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் யோகா நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆணி படுக்கையில் கையில் தீபத்தை ஏந்தியபடி யோகா செய்துள்ளனர். அந்த ஆணி படிக்கையில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் நவபாரத ஆசனம், தனூராசனம், பஸ்சி மோத்தாசனம், சயன பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்துள்ளார். அதன்பிறகு மாணவருடன் இணைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கள்ள நோட்டு மோசடி…. வசமாக சிக்கிய கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேண்டுராயபுரம் பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனக்கு தெரிந்த ஒரு கும்பல் 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள் என்று கூறி காளிமுத்துவிடம் சில 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். இதுகுறித்து திருத்தங்கல் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளவட்டக்கல் தூக்கும் போட்டி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்….!!

இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த சிவலிங்கம், தங்கராஜ், கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 68 முதல் 88 கிலோ வரை எடையுள்ள இளவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக வந்த பேருந்து…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடியிலிருந்து காரியாபட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையோரம் நடந்து சென்ற பாண்டியராஜ் என்பவர் மீது அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாண்டியராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்…. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

பாதயாத்திரையாக சென்ற சகோதரர்கள் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடுக்காய்குளம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன், முத்துராஜ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முத்துராஜ், பாலமுருகன் உள்பட 22 பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முத்துராஜ், பாலமுருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து…. 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. விருதுநகரில் பரபரப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மளமளவென பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

பஞ்சு ஆலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருக்கும் பேக்கிங் அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

WHATSAPP- ல் அனுப்பிய வீடியோ…. தூக்கில் தொங்கிய தலையாரி…. விருதுநகரில் பரபரப்பு…!!

தலையாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளிமடம் பகுதியில் விநாயக சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம தலையாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எனது குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைக்கு பள்ளிமடத்தை சேர்ந்த பலர் தான் காரணம் என்றும், அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் விநாயக சுந்தரம் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ பதிவை விநாயக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியால் குத்த முயன்ற வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி வந்ததாக கூறி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்துவிட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன் பிடிப்பதற்காக வீசிய வலை…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினரின் முயற்சி…!!

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி தொண்டைமான் குளம் கண்மாய் பகுதியில் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். இந்நிலையில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கிக்கொண்டது. இதுகுறித்து மாரியப்பன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேற்கு தொடர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அருவியில் உற்சாக குளியல்…. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…!!

சுற்றுலா தலமான தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இதனை அடுத்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அருவியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது சாலையா…? நெல்களமா…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

விவசாயிகள் மெயின் ரோட்டை நெல் களமாக பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் களங்கள் தற்போது பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பியதால் பொதுமக்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலைமையில் நெல் களம் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அவங்க மேல நடவடிக்கை எடுங்க” கிராம மக்களின் போராட்டம்….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது நடைபாதையில் இருப்பதாக கருதி ஒரு பிரிவினர் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த கிராம மக்கள் ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை விஷயமாக சென்ற ஆசிரியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாந்தோப்பு விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராமர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories

Tech |