நல்ல ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி விழாவில் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியுள்ளார். திருப்பத்தூரில் ஆசிரியர் தின விழா அன்று நல்லாசிரியர் விருதுகளை எட்டு ஆசிரியர்களுக்கு வழங்கபட்டது. அப்போது இம்மாவட்டத்தில் பணிபுரிகின்ற பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் எல்லோரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு கதைகளை கூறியும் பாடங்களை நடத்த வேண்டும். இதனை அடுத்து மாணவர்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் அதிகமாக இருக்கின்றது என கண்டறிந்து […]
