Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

2 ஆண்டுகளாக மிரட்டி… வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை, அண்ணன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக தந்தை, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பாறைப்பட்டியில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் மகளைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.. இதற்கிடையே தான் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு அப்பாவான விருதுநகரில் இரும்புக்கடை நடத்தி வரும் 54 வயது நபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரவு மதுகுடித்துவிட்டு… தூங்கிய நபர் காலையில் இறந்து கிடந்த அதிர்ச்சி… குடும்பத்தாரிடம் விசாரணை..!!

மதுகுடித்து வீட்டில் தகராறு செய்துவிட்டு உறங்கிய நபர் காலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலியாகியுள்ளார்..  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.. இவருக்கு வயது 52 ஆகிறது.. இவருக்கு ஜானகி (45)  என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ராஜேஸ்வரி (26) என்ற மகளும், செல்வம் (25) என்ற மகனும் உள்ளனர்.. இந்நிலையில் சுப்பிரமணியன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.. அதேபோல் ஜூன் 28ஆம் தேதி இரவு மது குடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளைஞருடன் தகாத உறவு வைத்த மனைவி… நேரில் பார்த்த கணவன்… பின்னர் அரங்கேறிய சம்பவம்..!!

சாத்தூர் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கும் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவருக்கு வயது 26 ஆகிறது.. இவரது தனலட்சுமி (26) என்ற மனைவி உள்ளார்.. இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. இதனால், விக்னேஷ் குமார் சிவகாசியில் வசித்து வருகிறார்.. அதேபோல தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலில் வசித்து வருகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம்… அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டிய கும்பல்..!!

ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சேர்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்யாணம் செய்து கொள்கிறோம்… 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை… மூவர் போக்சோவில் கைது…!!

ஆசைவார்த்தை கூறி 2 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் 16 வயதுடைய 2 சிறுமிகள் காணவில்லை என கீழராஜகுலராமன் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் இருவரும் 2 சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசையாக பேசி பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலப்பிரச்னை… போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சி..!!

நிலப்பிரச்னை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்ச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது முருகனை காவல்துறையினர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பரிசு பெட்டி” 40 வகையான பட்டாசு ரூ575 மட்டுமே……. தீபாவளி சிறப்பு சலுகை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]

Categories

Tech |