Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடித்து துன்புறுத்தப்பட்ட மனைவி…. போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு..!!

ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ராஜீவ்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவியின் பெற்றோர் தனது மகன் மதன்குமாரை அக்கா வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. காதல் மனைவியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பிரியதர்ஷினி நீண்ட நேரம் செல்போனில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பளையம்பட்டி பகுதியில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாபூரணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திவ்ய பூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கேன்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் தனது நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள்…. மத்திய அரசை கண்டித்து போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சத்திரப்பட்டி மற்றும் சேத்தூரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையில் கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ்.கடமங்கலம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை, முருகேசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபயிற்சி செய்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது தெருவில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்ஜ் போட்ட தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளத்தில் கூலி தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இந்நிலையில் ஜெயராஜ் மோட்டார் சைக்கிள் மீது கையை வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜெயராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்கள்…. போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு…. விருதுநகரில் பரபரப்பு….!!

போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி தனது நண்பரான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார், அஜித், பத்மாஸ்வரன் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

லாரியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான வீராச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடோனில் இருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளி மூட்டையுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீராச்சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுகிறது” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீரமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்த வீரமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி ரயில்வே பீடர் சாலையில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பழனியை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யனாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்கேறிய போதை… டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபோதையில் அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிக்கு நடந்த கொடுமை…. தொந்தரவு அளித்த வாலிபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிபதி 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ஓட்டுநரான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாருக்கு 7 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரகளை செய்த வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சித்துராஜபுரத்தில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் கையில் அரிவாளுடன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஜான் பீட்டரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இதில் கோபமடைந்த ஜான் பீட்டர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பீட்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அம்மா….! அவர் என்னை அடிக்கிறார்” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லிபிபியர்ஸ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடன் சுமையால் அவதிப்பட்ட அந்தோணி ராஜ் லிபிபியர்ஸிடம் உனது தாயிடம் பணம் கேள் எனக் கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து லிபிபியர்ஸ் தனது தாய் ஜெயசீலியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதன்பின் லிபிபியர்ஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்க இருந்த வண்டியை காணும்”தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் அருகில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தொழிற்சாலையின் எதிரே இருக்கும் டீ கடையில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜபாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டீக்கடை முன்பு படுத்திருந்த முதியவர்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் காரியாபட்டி பஜார் அருகில் இருக்கும் டீக்கடை முன்பு படுத்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் அவரது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கணேசன் டீக்கடை முன்பு படுத்திருந்த தனது தந்தையை எழுப்பியுள்ளார். அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷம் குடித்து விட்டேன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழுதை சரி செய்ய சென்ற ஊழியர்…. திடீரென விழுந்த உயர் மின் கோபுர விளக்கு…. விருதுநகரில் பரபரப்பு…!!

உயர் மின் கோபுர விளக்கு விழுந்ததால் ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடலில் இருக்கும் உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி உள்ளது. இந்தப் பழுதினை சரி செய்யும் பணியில் மணி நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென உயர் கோபுர மின் விளக்கு தினேஷின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலன் இறந்த துக்கம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் வசிக்கும் பிரபு என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த திவ்யா மன உளைச்சலில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குப்பைகளை எரித்த மூதாட்டி….. உடல் கருகி பலியான சோகம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

குப்பைகளை எரிக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கிருஷ்ணசாமி -ஜெய லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமி வீட்டிற்கு முன்பு இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்துள்ளார். அப்போது ஜெயலட்சுமியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. மருத்துவர்களின் தகவல்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனியில் ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான வீர லட்சுமிக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு வீர லட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதற்கு அனுமதி கிடையாது” வசமாக சிக்கிய 2 பேர்….. போலீஸ் அதிரடி…!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலைகள் கடந்த 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக தர்மராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்புத்தூரில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பாண்டியின் மனைவி ஆனந்த ஜோதி என்பவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பாண்டி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி மீனா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. டிராக்டர் கலப்பையில் மோதி பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

1 1/2 வயது குழந்தை டிராக்டர் கலப்பையின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய நிஷாந்த் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி செய்த செயல்….. வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள்…. படுகாயமடைந்த 3 பேர்…!!

பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்திரப்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த என்மத்ராவ் ஆகியோர் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி பட்டாசுக்கு தேவையான திரியை தயார் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் என்என்மத்ராவ், லிட்டின், ஹேமந்த் ராவ் ஆகிய மூன்று வடமாநில தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான திரிகளை தயார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி கவிதா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல லட்ச ரூபாய் வாடகை பாக்கி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் அமைந்துள்ளது. இதில் 10 பேர் 25 லட்ச ரூபாய் வரை கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனை அடுத்து குடிநீர் வரி கட்டாத குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பையும் அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ரொம்ப தாமதம் ஆகுது” மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சாப்ட்வேர் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்த்த சுரேஷ் தற்போது விடுமுறையில் சிவகாசிக்கு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களான தொழிலதிபர்கள் டேனியல், மோகன் ஆகியோருடன் உறவினர் வீட்டு விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் மாத்தூர் ரிங் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“டீச்சர்…! இங்கிருந்து போகாதீங்க” கண்ணீருடன் வழியனுப்பிய மாணவர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியரை மாணவர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூமாரி என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அனைத்து மாணவ மாணவிகளிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூமாரி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெம்பூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இடம் மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இட மாறுதல் காரணமாக பூமாரி பள்ளியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு உமாராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது உமாராணியை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உமாராணி சத்தம் போட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புது வீட்டிற்காக வாங்கிய பொருள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஜன்னல் மற்றும் கதவுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டணஞ்செவல் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புது வீட்டிற்கு தேவையான 6 மர ஜன்னல்கள், நிலகதவுகள் போன்றவற்றை வேல்முருகன் வாங்கி வைத்துள்ளார். நேற்று காலை புது வீட்டிற்கு சென்று பார்த்த போது வாங்கி வைக்கப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல்கள் காணாமல் போனதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புறம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தால் தீயை அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் இருந்த பொருள்…. போலீஸ் அதிரடி…!!

பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம். துரைசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவரது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் விக்னேஷ் தனது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மணல் மேட்டில் ஏறிய லாரி…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி….. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து முன்னால் சென்ற லாரி மணல் மேட்டில் ஏற முயன்றது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து சுப்ரமணியன் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்ச ரூபாய் எரிந்து நாசம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி யில் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று மின்கசிவு காரணமாக ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் பற்றி எரிந்த தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக வந்த வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குண்டும் குழியுமான சாலை…. வாகனம் செல்வதில் சிரமம்…. சீரமைக்கும் பணி தீவிரம்…!!

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இறவார்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் பிரதான சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் வெளியேறாமலும், கழிவு நீர் தேங்கியும் கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அங்குள்ள பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் தார் சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணியினை அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளி செய்த செயல்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த பெண்… வீட்டிலிருந்து வந்த மர்ம நபர்கள்… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகாசி அருகே வீட்டில் தனியாகயிருந்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ மணிகண்டன். பட்டாசு தொழிலாளியான இவருக்கு பிரகதி மோகினி (24) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், நேற்று பிரகதி மோகினி வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேறு ஜாதி பெண் மீது லவ்… வீட்டை விட்டு அழைத்து சென்ற காதலன் மரத்தில் சடலமாக தொங்கிய அதிர்ச்சி..!!

வேறு ஜாதி பெண்ணை வீட்டை விட்டு அழைத்து சென்ற நிலையில், இளைஞர் மரத்தில் தூக்கில் சடலமாக  கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு வயது 23.. இவர் கொத்தனாராக வேலை செய்து வருகின்றார். இதனிடையே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் […]

Categories
மாநில செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதி!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 14 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 236 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விருதுநகரில் இதுவரை 6 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞர்..!!

விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞரை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்தனர்.  விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த 26 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் அந்த இளைஞர் கொரோனா வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வறுமையால் திருடனாக மாறிய 15 வயது சிறுவன்..!!

கொரோனாவால் நீடித்து வரும் ஊரடங்கால், வறுமையின் காரணமாக 15 வயது சிறுவன் திருடனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வரும்  சண்முகவேல் என்பவர் மேள கலைஞராவார்.. தற்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. இதன் காரணமாக சண்முகவேலின் மனைவி மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சவரன் நகை”… இரவு நேரத்தில் கொள்ளை… ஒருவர் கைது… மற்றொருவருக்கு வலைவீச்சு…!!

தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவில் ஆளில்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த […]

Categories

Tech |