Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழக அரசு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வேலை…!!

தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 22.5.2020 பணியின் பெயர்:  உதவியாளர் குமாஸ்தா மொத்த காலியிடங்கள்: 119 வயது வரம்பு: 18 – NO AGE LIMIT விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் தான் காரணம் …. ”15 நாள் சாமியாராக இருப்பார்” ….. கதறி அழுத நிர்மலா தேவி …!!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் கதறி அழதபடி வெளியேறினார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக அவரின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைத்தறி தொழிலாளிகள் போராட்டம் வாபஸ்…!!

விசைத்தறி தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டதையடுத்து  போராட்டத்தை கைவிட்டனர். விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சத்திரப்பட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பேண் டேஜ் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும்  அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் […]

Categories

Tech |