துறைமுகத்தில் நடைபெறுகின்ற விரிவாக்கப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள துறைமுகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு மூலமாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் 135 ரூபாய் கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி கடந்த 2018-ஆம் வருடம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பணிகள் தொழில்நுட்ப ஆலோசனை அதிகாரி மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டமாக அலைக்கரை, ஆழமிடுதல் மற்றும் இரண்டு தளங்கள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் முக்கியத்துவமாக 5.62 […]
