2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் நிகழ்ந்த சம்பவங்களை இன்னும் வீரேந்திர சேவாக் மறக்கவே இல்லை.சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களான தங்களை தோனி பெஞ்சில் உட்கார வைப்பார் என்று அவர் நிச்சயம் நினைத்து இருக்கவே மாட்டார். ஆனால் அது நடந்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் சேவாக் அதை நினைவு கூறுகிறார் என்றால் அது அவருடைய மனதில் தீராத வடுவாக இன்றளவும் உள்ளது என்றே நினைக்க தோன்றுகிறது. அப்படி என்னதான் சொன்னார் ஆஸ்திரேலிய தொடரின் போது என்னதான் […]
