ஆன்லைன் வகுப்பு நடைபெறும்போது சிறுவன் ஒருவன் தான் இருந்த இருக்கையிலேயே படுத்து தூங்குவது போன்றபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடப்பு கல்வியாண்டு பாடங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறன. இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது […]
