குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டே திரியும் காட்சி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அந்த வனப்பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கையானது அதிக அளவில் காணப்படுகிறது. இந்த குரங்குகள் சுற்றுலா பயணிகள் உணவளிப்பதால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை சாலையில் அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறு சாலைகளில் அமரும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு […]
