மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]
