கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி, சத்திய கணபதி என மக்கள் அழைக்கின்றனர். பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பாறைகளில் சில வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து சிலையாக மாற்றும்படி அவர் […]
