Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

1௦ டன் எடை…. பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஆகம முறைப்படி பூஜை… மும்பைக்கு அனுப்பப்பட்டது….!!

15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை […]

Categories
மாநில செய்திகள்

50,000 விநாயகர் சிலைகள்… 50,000 போலீசார்… அலைமோதும் கூட்டம்… மும்பையில் பரபரப்பு..!!

மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.  மும்பையில்  இன்று 50,000 விநாயகர்  சிலைகள் கரைக்கப்பட உள்ளதை  முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை  அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். […]

Categories

Tech |