Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மதிவாணன் மற்றும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து மதிவாணன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்டம் முழுவதும் சோதனை…. மொத்தமாக சிக்கிய 60 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 60 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக சேகர், மணிகண்டன், தனலட்சுமி, கோமதி, குணசேகரன் உள்பட 60 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சகோதரி குறித்து அவதூறு பேச்சு…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்னசாமி என்பவரது மகன்கள் ஜெயகாந்தன், ரகோத்தமன், மகள் வரலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமியின் கணவர் இறந்து விட்டதால் வரலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவ்வபோது வரலட்சுமி குறித்து தவறாக கூறி வந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சடன் பிரேக் போட்ட டிரைவர்….. மோதிக்கொண்ட பேருந்துகள்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

அரசு பேருந்துகள் மோதியதில் கண்ணாடிகள் உடைந்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரண்டு அரசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சாரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக முன்னால் சென்ற பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் சென்ற பேருந்தின் பின்பக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி கிராமத்தில் வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய கார்….. ரேஷன் கடை விற்பனையாளர் பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குணமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டணை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதையில் இருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் மது போதையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் கபீர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த கபீர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதுபோதையில் இருந்த கபீர் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கருகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நில உரிமையாளர் தான் காரணம்” டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுகடம்பூர் கிராமம் அம்மாச்சியார் கோவில் அருகே மதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி செய்து கொண்டிருந்த போது டிராக்டர் மண்ணில் சிக்கியது. இதனை மீட்பதற்காக விவசாயியான பாஸ்கர் என்பவர் வரவழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது டிராக்டர் மூலம் கயிறு கட்டி மண்ணில் சிக்கிய மற்றொரு டிராக்டரை இழுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கரின் டிராக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஆடு மேய்க்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்துக்காக காத்திருந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பண்டசோழநல்லூர் பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிச்சைமுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டார். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக இரவு 11 மணி அளவில் பிச்சைமுத்து செல்லப்பாக்கம் கூட்டு சாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ எடையாளத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழ்மணிக்கு சாந்திதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தமிழ்மணி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தமிழ்மணியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே சாந்திதேவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கன்றுகளை நாசம் செய்த வாலிபர்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் விவசாயியான சின்ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலத்தில் டி. புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் பயிர் செய்து வந்துள்ளார். ஆனால் முருகன் குத்தகை பணம் கொடுக்காததால் நிலம் சின்ராசுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாக்குமூட்டையுடன் வந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாக்கு முட்டைகளுடன் வெளியே வந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சாக்குமூட்டையில் 4 1/2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம் என்பதும், இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்றேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவரின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்கனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஏழுமலை தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இட்லி மாவில் விஷம் கலந்துவிட்டான்” கொலை செய்ய முயன்ற மகன்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இட்லி மாவில் விஷம் கலந்து மகன் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவை கிராமத்தில் விவசாயியான தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனக்கோடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி தற்கொலை…. அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

அண்ணன் தங்கை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியம் லே-அவுட் 2-வது தெருவில் பிரமிளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமல் என்ற கணவர் உள்ளார். இவர் நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கமல் பிற பிரமிளாவை விட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணனான சுசீந்திரன் என்பவருடன் பிரமிளா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் குட்கா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது கடையில் சட்ட விரோதமாக குட்கா பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வார்டு உறுப்பினர் தேர்தல்…. பறக்கும் படையினரின் கண்காணிப்பு…. தீவிர வாகன சோதனை…!!

வார்டு உறுப்பினர் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும்பொருட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக ரொக்கமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்லும் பட்சத்தில் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதனையடுத்து அனுமந்தை டோல்கேட் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்…. பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை…!!

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக உரிய ஆவணமின்றி கொண்டு வரும் 1 லட்ச ரூபாய்க்கு மேலிருக்கும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி பகுதியில் பறக்கும் படை அலுவலர் மற்றும் பேரூராட்சி தேர்தல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த நபர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் மதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி. படித்துள்ளார். இந்நிலையில் மதீஷ் தனது நண்பரான பிரகாஷுடன் கீழங்கொந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மதீஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மதீஷின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாராய கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் தனிப்படை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் ரங்கநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் வழிமறித்து அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் 500 சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணா நகரில் வசிக்கும் தினகரன் என்பதும், புதுச்சேரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அனைத்து கடைகளிலும் வழங்க வேண்டும்” அரை நிர்வாணத்தில் போராடிய சமூக ஆர்வலர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அரை நிர்வாண கோலத்தில் சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் குமாரகுப்பம் பகுதியில் சமூக ஆர்வலரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொங்கல் பானை, விறகு, கரும்பு ஆகியவற்றை வைத்து அரை நிர்வாண கோலத்தில் பிரகாஷ் பொங்கல் வைக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பிரகாஷை தடுத்து நிறுத்தி பொங்கல் மண்பானையை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகனம் கண்ணுக்கு தெரியல…. அதிகமான பனிப்பொழிவு…. சிரமப்படும் பொதுமக்கள்….!!

பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தில் செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் நடைபயிற்சிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப அடித்து துன்புறுத்தினான்” கர்ப்பிணி பெண்ணின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

கணவனை கர்ப்பிணி மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் தோப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரேகா 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் ரேகாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்ண முடியாது” கர்ப்பிணியின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயமூர்த்தி என்ற வாலிபர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது பாட்டியை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

12 மணி நேரமாக நடந்த போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆர்கிடெக்சர் 3-வது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் 12 மணி நேரம் ஓவியம் வரையும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புத்தாண்டு பிரார்த்தனைக்கு பிறகு…. துடிதுடித்து இறந்த பங்குதந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பங்குத்தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கல் நரசாகுளம் பகுதியில் ஜான்சன் மரிய ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் புனித சவேரியார் தேவாலயத்தில் உதவி பங்கு தந்தையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஜான்சன் பங்கேற்றார். அதன்பிறகு ஜான்சன் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரம்மி விளையாட்டிற்கு அடிமை…. டிவி ஆபரேட்டர் செய்த வேலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிவி ஆபரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகநத்தம் கிராமத்தில் கேபிள் டிவி ஆபரேட்டரான குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரவேலுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்துவிட்டார். ஆனாலும் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான குமரவேலு பலரிடம் இருந்து கடனாக பணம் வாங்கி விளையாடியுள்ளார். இதில் 4 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துவிட்டார். கடைசியாக தன்னிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரஜினி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி ராஜன் 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஜினி ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்…. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

கல்லூரி மாணவர் இரவு நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் பகுதியில் மகேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மகேந்திரா தனது சாதி சான்றிதழ் வழங்குமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் 31.12.2021 தேதிக்குள் மகேந்திராவுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலித்த இளம்பெண்…. இன்ஜினியரிங் மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொம்மையார் பாளையம் பகுதியில் மனீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரும் மரக்காணம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மனீஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“காதல் கணவர் வரவில்லை” குழந்தையை பறிகொடுத்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தை இறந்ததால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமார் ஆஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் ஆஷா மணலூர்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய கவியாழினி என்ற குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. போலீசுக்கு கிடைத்த ஆதாரங்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கரும்பு தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆழியூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம் பூண்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் காலையில் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண்…. ஊழியர்கள் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ரஸ்க் பாக்கெட் வாங்கியதற்கு பணம் கேட்ட பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரா லே-அவுட் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் டீ மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகின்றார். இங்கு 2 பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வழுதரெட்டி காலனி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனசேகரின் கடைக்கு சென்றுள்ளார். இந்த பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுபநிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… கோர விபத்தில் பறிபோன உயிர்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னேயே  கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் குலசேகரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  பனைபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குலசேகரன்  தனது மனைவியுடன் மொபட்டில் புறப்பட்டுள்ளார். இவர்கள்  தொரவி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற  டிராக்டர் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால்  டிராக்டர் மீது குலசேகரனின் மொபட் மோதிவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. தேங்கிய மழை நீரால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் 5 வயதுடைய தர்ஷன் என்ற சிறுவனை சைக்கிளில் ஏற்றி கொண்டு விளையாடியுள்ளான். இதனை அடுத்து சேந்தனூரிலிருந்து தென்குச்சிபாளையம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மழைக்கு ஒதுங்கிய தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கண்டமானடியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென பெய்த கனமழையால் நின்றுகொண்டிருந்த லாரியின் கீழ் மழைக்கு ஒதுங்கி இருக்கிறார். இதனை பார்க்காத ஓட்டுனர் லாரியை இயக்கியுள்ளார். இதில் லாரி டயரில் சிக்கி கலியபெருமாள் உடல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல லட்சம் ரூபாய் மோசடி…. ஓட்டுநரின் ஏமாற்று வேலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனர் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செவலபுரை கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்கனூரில் வசிக்கும் தேவநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேவநாதன் ராஜசேகரிடம் இருந்து 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதேபோல் ராஜேஷ் என்பவரிடமிருந்து 7 லட்ச ரூபாய், முருகன் என்பவரிடமிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெள்ளத்தில் சிக்கிய 5 பேர்…. மாணவிக்கு நடந்த விபரீதம்….துரிதமாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் கிராமத்தில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினிதா தனது உறவினர்களான அபிநயா, ரோஷினி, ரித்திகா, தமிழரசி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரையும் வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோபத்தில் சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கானை பகுதியில் தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு…. காவல்துறை சூப்பிரண்டு உத்தரவு….!!

பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீரென கண்டாச்சிபுரம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்குபதிவு குறித்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் பொதுமக்கள் கொடுக்கும் புகாரை பெற்ற உடன் உரிய விசாரணை நடத்தி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண் கடந்த 9 மாதத்திற்கு முன்பு மாறன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் கணவர் வீட்டில் திடீரென வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைன் மூலம் விற்பனை…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐந்து பேர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இவர்கள் காவல் துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டிற்காக தோண்டிய பள்ளம்…. கிடைத்த அதிசய சிற்பங்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியதில் 3 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் தவப்புத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக பொக்லைன் எயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது மூன்று கற்சிலைகள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று சிலைகளையும் மீட்டு தாசில்தார் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சிலைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாயமான மோட்டார் சைக்கிள்….. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாணம்பட்டு பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனதைக் கண்டு சத்தியநாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சத்தியநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் […]

Categories

Tech |