வாலிபரிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர் 1 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாலை கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாக மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முன்பணமாக 25 […]
