மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வசதிகளை செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால், தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் தொடர்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் […]
