நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்தும் மேளதாளங்கள் அடித்தும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் […]
