Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே தொடர்பு கொள்ள வேண்டும்…. விழிப்புணர்வு நிகழ்ச்சி…. போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை….!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி கை காட்டிபுதூர் அம்பேத்கர் காலனியில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக் பேருந்து நிலையம் அருகாமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

Categories

Tech |