19 வயதுடைய ஆண் வரி கழுதைப்புள்ளி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பூங்காவை நாள்தோறும் பல ஊர்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதுடைய வெங்கட் என்ற ஆண் வரி கழுதை புலி உடல் நலக் கோளாறு காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்தது. இதற்கு பூங்கா […]
