நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் படுதோல்வி அடைந்துள்ளார். இடைத்தேர்தல் அறிவித்த சமயத்தில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியை திமுகவிடம் பெரிதும் போராடி காங்கிரஸ் பெற்றது என தகவல்கள் அப்போது வெளியானது. காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதி என கூறப்பட்ட நிலையில் தற்போது நாங்குநேரியில் காங்கிரஸ் படுதோல்விக்கான காரணம் என்ன என கேள்வி எழுந்துள்ளது.நாங்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 33 ஆயிரத்து […]
