தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகராபாத்தில் இருக்கும் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் (16-ஆம் தேதி) இரவு பணி முடிந்து ஊருக்கு செல்வதற்கு காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் நின்று கொண்டிருந்தும், அவ்வழியே எந்த ஒரு பேருந்தோ, வாகனங்களோ வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உடனே யோசித்து ஒரு முடிவு […]
