ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு லண்டனில் மறைந்துள்ள விஜய் மல்லையா அவர்கள் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெட் ஏர்வேஸ் விமான நிலைய நிறுவனமானது தற்போது சரிவை சந்தித்து கொண்டுவருகிறது .அந்நிறுவனம் சரிவை சந்தித்து கொண்டுவரும் இந்நிலையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் அதற்கு உதவி வருகின்றனர் மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி விஜய் மல்லையா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஜெட் ஏர்வேஸ் […]
