கேப்டன் வரும் போது தமிழகத்தில் பூகம்பம் வருமென்று விஜயபிரபகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் பிரபாகரன் , தேமுதிக மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த கழகத்தில் நாட்டுக்கு என்னென்ன தேவையோ என்ற கொள்கையை தலைவர் […]
