691 பயனாளிகளுக்கு 16 கோடி மதிப்புடைய வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சித் துறை, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 691 பயனாளிகளுக்கு 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த […]
