மனநலம் பாதிக்கப்பட்டவரை நான்கு சிறுவர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பசாமியை அவரது சகோதரி வசந்தி மற்றும் தம்பி மாரி போன்றோர் பராமரித்து வந்துள்ளனர். இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற கருப்பசாமி நீண்ட நேரமாக திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தெருவில் 4 சிறுவர்கள் […]
