இன்று மாலை 4 மற்றும் 6 மணியளவில் pubg போட்டி நடத்தப்பட இருப்பதாக தனியார் இணையதளம் ஒன்று அறிவித்திருக்கிறது. தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோருக்கு பயனாக இருக்கும் வகையில், கேமிங்மோங் என்ற இணையதள குழு நாள்தோறும் பப்ஜி […]
