வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவர் தெருவில் பத்மினி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேவநேசன் நகர் 2வது தெரு இருளர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் திடீரென தூக்கில் […]
