ஓரினசேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாரணி நகரில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் வாலிபர் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டு […]
