21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹுபலி நகரில் உள்ள தேஷ்பாண்டே திறன் மேம்பாட்டு மையத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு இளம் நாடு என்றும், இளைஞர்கள் கல்வி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உழைக்க வேண்டும் என்றும் கூறினார் மேலும் பேசிய அவர், […]
