Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 794 நபர்கள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்…. சூடு பிடித்த தேர்தல் களம்….!!

ஒரே நாளில் 794 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இதுவரை 291 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் முடிவடைய போவதால் ஒரே நாளில் 794 நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 7660…. திரண்டு வந்த வேட்பாளர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்கின்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணத்தினால் அப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்புமனு தாக்கல்…. வாலிபரின் வியப்பூட்டும் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாலிபர் ஒருவர் முருகர் வேடம் அணிந்து வந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசிரியர் நகரில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்தில் முருகன் வேடம் அணிந்து கையில் வேலுடன் 22 வயதுமிக்க வாலிபர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து […]

Categories

Tech |