ஒரே நாளில் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் இருக்கும் 126 வார்டுகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் மட்டும் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நகராட்சி மற்றும் […]
