ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதி வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவகங்களில் பார்சல் சர்வீஸ் மட்டும் […]
