வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஜூன் மாதத்திற்குள் நாற்பதாயிரம் செயற்கை வெண்டிலெட்டர்களை தயார் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தொழிற்சாலைகளில் கட்டாயமாக வென்டிலேட்டர் களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக இருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில […]
