தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், […]
