Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்… 300 பேர் அதிரடி கைது… பலத்த பாதுகாப்பில் போலீஸ்…!!

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவனராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது முழுநேர அரசு ஊழியராக வேண்டும், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசேஷத்துல கலந்துக்க போனேன்… அதுக்குல்ல இப்படி பன்னிட்டாங்க… விசாரணையில் போலீஸ்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பக்தவச்சலம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருடைய மகன் வசந்தகுமார் என்பவர் லடாக்கில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய குடும்பத்தில் நடந்த பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரிசீலிக்கப்பட்ட மனு… வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்திப்பு… பாதுகாப்பில் ஆயுதப்படை காவல்துறையினர்…!!

முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நளினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜெயிலில் இருக்கும் கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினி மற்றும் முருகன் நேரில் சந்தித்துப் பேசுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நள்ளிரவில் செய்த செயல்… சத்தம் போட்டதால் வெளிச்சமானது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்னால் ஆடுகளை கட்டி போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அதன்பின் நள்ளிரவில் திடீரென்று ஆடுகள் கட்ட தொடங்கியுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சரவணன் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆட்டை திருட வந்தது தெரியவந்துள்ளது. உடனே அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி பண்ணுனா சட்டபடி குற்றம்… மனஉளைச்சலால் மனைவியின் செயல்… கதறும் பிள்ளை…!!

கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பொருள்… சோதனையில் தெரியவந்த உண்மை… கைது செய்த காவல்துறை…!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் கவசம்பட்டு மற்றும் கருத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த சிவகுமார், விக்னேஷ், செல்வம், ஹரி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக மணலை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மொத்தம் 16 டன்… சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கடத்தல்… சோதனையில் சிக்கிய பொருள்…!!

லாரியில் 16 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கலெக்டர் சன்முகசுந்தரத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோடிஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு லாரி அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதனை மடக்கி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பணம் கொடுத்தால் தான் என்னை விடுவாங்க” மறுநாள் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… இறப்பில் மர்மம் இருபதாக புகார்…!!

கார் டிரைவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள மெட்டுக்குளம் பகுதியில் கார் டிரைவரான தினேஷ் வசித்து வருகிறார். இவர் ரூபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த் என்ற மகன் இருக்கின்றான். அதோடு ரூபிகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் பாகாயம் தொரப்பாடி பகுதியில் கடந்த 10ஆம் தேதி தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்க மகளை காணும்…. பள்ளி மாணவி கடத்தி திருமணம்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் இருக்கும் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்தவர் சுரேந்தர். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளிடம் சோதனை…. எல்லாம் இருந்தாலும் பணம் வேணும்…. போலீஸ் கெட்டப்பில் வாலிபரின் திருட்டுத்தனம்….!!

வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீஸ் உடை அணிந்து பண வசூலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாலிபர் ஒருவர் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளார். அப்போது வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கும் போதும் அவர் பணத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சசிகலாவின் வருகை…. ஹெலிகாப்டர் மூலம் அமோக வரவேற்பு…. தமிழகத்தில் பரபரப்பு….!!

சசிகலாவை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சிகிச்சையை முடித்துவிட்டு சசிகலா தமிழகத்திற்குத் திரும்பவுள்ளார். சசிகலாவின் ஆதரவாளர்களான அதிமுகவினர் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாதன் தலைமையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக உள்ளது. இது குறித்து ஜெயந்தி பத்மநாதன் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரமிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை… திடிரென்று கிடைத்த தகவல்… அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

திருமண வயது பூர்த்தியடையாத மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது 14 வயதுடைய அந்த சிறுமிக்கும் 19 வயதுள்ள வாலிபனுக்கும் நேற்று காலை விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்த மாணவிக்கு 18 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சுங்கச்சாவடியில் சோதனை… 1 டன் குட்கா பறிமுதல்… வேன் டிரைவர் அதிரடி கைது…!!

மினி வேனில் கடத்தி வரப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்ட சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வேலூரை நோக்கி வந்த ஒரு மினி வேன் சுங்கச்சாவடியில் நின்றுள்ளது. அந்த வேன் டிரைவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டதால் காவல்துறையினர் அவரை அழைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நளினியிடம் பேசணும்…. நேரில் அனுமதியுங்கள்…. மனு கொடுத்த முருகன்….!!

முருகன் நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வேண்டி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணியிடம் மனு அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கணவன் மனைவியான முருகன் மற்றும் நளினி வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வந்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முருகன் நளினி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டீச்சருக்கு இப்படி பண்ணிட்டீங்களே…. முன்னாள் மாணவர்கள் செய்த வேலை…. 2 பேர் கைது….!!

மது குடித்து விட்டு பாட்டிலை வீசியதில் ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றுள்ளது இந்தத் திருவிழாவிற்கு சென்ற வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பள்ளியின் சுவற்றின் மீது அதை வீசியுள்ளனர். அப்போது உடைந்த பீர் பாட்டிலின் துண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை மீது பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது ரொம்ப வசதியா இருக்கே…. செல்போனில் வாக்காளர் அட்டை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

வாக்காளர் அடையாள அட்டையை அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலரும் கலெக்டர் சண்முகசுந்தரமும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் நேற்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் தேர்தல்”திமுக VS அதிமுக VS நாம் தமிழர்…சபாஷ் சரியான போட்டி…!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று […]

Categories

Tech |