Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காவலர்களுக்கு பரிசோதனை…. மருத்துவ குழுவினர் பங்கேற்பு…. விரைவில் பயிற்சி தொடக்கம்….!!

2-ஆம் நிலை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் முடிவு வெளியானதும் தகுதி உடையவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நபர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் பயிற்சி தொடங்க இருக்கிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரண்டாம் நிலை காவலர்களின் கைரேகைகளை சேகரிக்கும் பணி கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் தேர்தல்”மொத்தம் 48 பேர் போட்டி..வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு…!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டிடுவதற்கான வேட்பு  மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் அதிமுக, திமுக, மற்றும் நாம் […]

Categories

Tech |